கோவிட்-19 இன் தாக்கத்தினால் மாரடைப்பு, இருதய வியாதிகள் அதிகரிப்பு
கோவிட்-19 தொற்றின் வேகம் தணிந்தாலும் அதன் தாக்கம் இன்னும் முற்றாக எம்மை விட்டுப் போகவில்லை. கோவிட்டின் பின்விளைவாக இப்போது மாரடைப்பு,...
Read Moreபிந்திய ஆகாரம் கொழுப்பைச் சேகரிக்கிறது – ஆய்வு
உடற் பருமன் நீரிழிவு, புற்றுநோய் மற்றும் பலவித நோய்களுக்குக் காரணமாக இருக்கிறதென மருத்துவ நிபுணர்கள் நீண்ட காலமாகக் கூறிவருகிறார்கள். உடற்...
Read Moreமீண்டும் தலையெடுக்கிறது கோவிட்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
இன்னுமொரு கோவிட்-19 அலைக்கு முகம் கொடுக்க ஐரோப்பா தயாராக இருக்கவேண்டுமென நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகளுக்கான ஐரோப்பிய மையம் எச்சரித்துள்ளது. ‘ஒரு...
Read Moreஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்தினால் 66 குழந்தைகள் மரணம்
உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை! இந்திய நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட மருந்தொன்றைப் பாவித்ததனால் கம்பியா நாட்டில் 66 குழந்தைகள் மரணமாகியுள்ளன என...
Read Moreஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை பொறிக்கப்பட வேண்டும் – கனடா சட்டம் கொண்டுவருகிறது
‘புகைத்தல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும்’ என்னும் எச்சரிக்கை தற்போது பல நாடுகளிலும் பல வழிகளிலும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. சில நாடுகளில்...
Read Moreஆய்வுகூடத்தில் உருவாக்கிய மூளை தன் ‘கண்களை’ வளர்த்துக் கொண்டது!
‘Srem Cells’ எனப்படும் முளையக் கலங்களைக் கொண்டு உடலின் விதம் விதமான உறுப்புகளை வளர்த்துக்கொள்ளும் புதிய தொழில்நுட்பம் கடந்த பல...
Read Moreபுதிய திரிபுகளிலிருந்து பாதுகாக்க, ஃபைசர்-பயோஎன்ரெக் தடுப்பு மருந்து மூன்றாவது தடவையும் போட வேண்டும்?
வைரஸின் புதிய திரிபுகளைச் சமாளிக்க ஃபைசர்-பயோஎன்ரெக் தடுப்பு மருந்துகளை எடுத்தவர்கள் மூன்றாவது டோஸ் (booster shot) ஒன்றையும் போட்டுக்கொள்வதன் மூலம்,...
Read Moreடெல்ற்றா பிளஸ் திரிபு ஆபத்தானது – எச்சரிக்கிறது இந்தியா
டெல்ற்றா எனப் பெயரிடப்பட்ட ‘இந்திய’ திரிபான கொறோணாவைரஸ் மீண்டும் ஒரு தடவை திரிபடைந்திருக்கிறது. டெல்ற்றா பிளஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இத்...
Read Moreமலேரியாவுக்குத் தடுப்பு மருந்து
77% செயற்பாட்டுத் திறனுடைய மலேரியா நோய்க்கான தடுப்பு மருந்தொன்றை ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆபிரிக்காவில் வருடமொன்றுக்கு 400,000 பேர்,...
Read More