ஆய்வுகூடத்தில் உருவாக்கிய மூளை தன் ‘கண்களை’ வளர்த்துக் கொண்டது!
‘Srem Cells’ எனப்படும் முளையக் கலங்களைக் கொண்டு உடலின் விதம் விதமான உறுப்புகளை வளர்த்துக்கொள்ளும் புதிய தொழில்நுட்பம் கடந்த பல வருடங்களாகப் பல விஞ்ஞானிகளாலும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது.
Read more